பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் காசி (25). இவர் தனது சகோதரர் ஏழுமலையிடம் கடந்த மாதம் 500 ரூபாய் கடனாக வாங்கினார்.கொடுத்த கடனை கேட்ட போது தகராறு ஏற்பட்டு காசியின் மனைவி வேம்புவை ஏழுமலை தாக்கினார். இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து ஏழுமலையை தேடிவருகிறார்.
Source:dinamalar
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்
No comments:
Post a Comment