பரங்கிப்பேட்டை:வீடு புகுந்து பணம் மற்றும் மொபைல் போன்களை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் கொடிக்கால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் (59). நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் தனது கூரை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பக்கத்து வீட்டில் தூங்கினார்.
இரவு 2 மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்த போது அவரது கூரை வீட்டில் இருந்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெளியே வந்தனர். உடன் சத்தம் போட்ட குத்தூஸ் அக் கும்பல் தாக்கிவிட்டு ஓடினர்.வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து அப்துல் குத்தூஸ் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடிவருகிறார்.
Source:dinamalar
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்
No comments:
Post a Comment