Islamic Widget

November 03, 2010

வாலிபர் காலை வெட்டியவர் கைது!

பரங்கிப்பேட்டை : முன் விரோதத்தில் வாலிபரின் காலை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (28), தட்சணாமூர்த்தி (23). இரு குடும்பத்திற்கும்

இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற ராஜாவை, தட்சணாமூர்த்தி முறைத்து பார்த்தார். அதனைப் பார்த்த ராஜா "முறைத்து பார்த்து என்ன செய்யப் போகிறாய்' என கேட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், ராஜாவின் இடது காலை வெட்டினார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர்.

source: dinamalar

No comments:

Post a Comment