பரங்கிப்பேட்டை : முன் விரோதத்தில் வாலிபரின் காலை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (28), தட்சணாமூர்த்தி (23). இரு குடும்பத்திற்கும்
இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற ராஜாவை, தட்சணாமூர்த்தி முறைத்து பார்த்தார். அதனைப் பார்த்த ராஜா "முறைத்து பார்த்து என்ன செய்யப் போகிறாய்' என கேட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், ராஜாவின் இடது காலை வெட்டினார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர்.
source: dinamalar
November 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- செல்பேசியால் மூளை புற்றுநோய்?
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
No comments:
Post a Comment