பரங்கிப்பேட்டை : முன் விரோதத்தில் வாலிபரின் காலை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (28), தட்சணாமூர்த்தி (23). இரு குடும்பத்திற்கும்
இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற ராஜாவை, தட்சணாமூர்த்தி முறைத்து பார்த்தார். அதனைப் பார்த்த ராஜா "முறைத்து பார்த்து என்ன செய்யப் போகிறாய்' என கேட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், ராஜாவின் இடது காலை வெட்டினார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர்.
source: dinamalar
November 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment