பரங்கிப்பேட்டை : முன் விரோதத்தில் வாலிபரின் காலை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (28), தட்சணாமூர்த்தி (23). இரு குடும்பத்திற்கும்
இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற ராஜாவை, தட்சணாமூர்த்தி முறைத்து பார்த்தார். அதனைப் பார்த்த ராஜா "முறைத்து பார்த்து என்ன செய்யப் போகிறாய்' என கேட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், ராஜாவின் இடது காலை வெட்டினார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர்.
source: dinamalar
November 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
No comments:
Post a Comment