ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றுக்கு பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணமாக ஆண்டுதோறும் செல்வது உண்டு.
இந்த புனிதப்பயணம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த வாரம் இந்த பயணத்துக்காக உலக நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இளவரசர் நயீஃப் கூறுகையில், எந்த தீவிரவாத தாக்குதலையும் முறியடிக்கும் வல்லமை சவுதி அரேபியாவுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஹஜ் புனிதப்பயணம் வருபவர்களின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். மோசமான விளைவு எதுவும் நடக்க இறைவன் விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.
Source: inneram
November 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்

இறையருளைக்கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும் உலக மக்கள்அனைவர்கும் சவுதிஅரேபியா அரசாங்கம் தகுந்த பாதுக்காப்பு கொடுக்கும்.
ReplyDelete