கடலூர் : வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய தூரல் மழை பெய்தது. தொழுதூரில் அதிகபட்சமாக 140 மி.மீ., மழை பெய்தது.
வங்கக்கடலில் சென்னைக்கு அருகே 400 கி.மீ., தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருந்தது. இதனால் தமிழக கடலோரப்பகுதி மற்றும் உள் மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கடலூரில் இரவு முழுவதும் லேசான தூரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்:
கடலூர் 8.5 மி.மீ., பண்ருட்டி 25, வானமாதேவி 12, அண்ணாமலைநகர் 6, பரங்கிப்பேட்டை 5, புவனகிரி 6, சேத்தியாத்தோப்பு 8, லால்பேட்டை 16, ஸ்ரீமுஷ்ணம் 35, சிதம்பரம் 3, காட்டுமன்னார்கோவில் 10, விருத்தாசலம் 30, தொழுதூர் 140 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தொழுதூரில் 140 மி.மீ., மழை பெய்துள்ளது.
Source:dinamalar photos: pno.news
November 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012

No comments:
Post a Comment