பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சிறிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அந்த விமானத்தில் பயணம் செய்த 21 பேரும் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீச்கிராஃப் 1900 வகை சிறிய விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கராச்சியில் உள்ள குலிஸ்தானே ஜெளஹர் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் நொறுங்கி விழுந்தது.
இந்த விமானத்தின் எஞ்சின் பழுதடைந்திருந்ததாகவும் சீர் செய்யும் பணி முடிவடையாமல் இருந்ததாகவும் ஆனால் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விமான விபத்து பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது விமான விபத்தாகும். கடந்த ஜூலை 28ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 152 பேர் கொல்லப்பட்டனர்.
Source: inneram
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment