பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சிறிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அந்த விமானத்தில் பயணம் செய்த 21 பேரும் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீச்கிராஃப் 1900 வகை சிறிய விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கராச்சியில் உள்ள குலிஸ்தானே ஜெளஹர் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் நொறுங்கி விழுந்தது.
இந்த விமானத்தின் எஞ்சின் பழுதடைந்திருந்ததாகவும் சீர் செய்யும் பணி முடிவடையாமல் இருந்ததாகவும் ஆனால் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விமான விபத்து பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது விமான விபத்தாகும். கடந்த ஜூலை 28ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 152 பேர் கொல்லப்பட்டனர்.
Source: inneram
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- நஷ்டவாளர்கள் யார்?
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
- முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
- ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!
No comments:
Post a Comment