பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சிறிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அந்த விமானத்தில் பயணம் செய்த 21 பேரும் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீச்கிராஃப் 1900 வகை சிறிய விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கராச்சியில் உள்ள குலிஸ்தானே ஜெளஹர் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் நொறுங்கி விழுந்தது.
இந்த விமானத்தின் எஞ்சின் பழுதடைந்திருந்ததாகவும் சீர் செய்யும் பணி முடிவடையாமல் இருந்ததாகவும் ஆனால் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விமான விபத்து பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது விமான விபத்தாகும். கடந்த ஜூலை 28ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 152 பேர் கொல்லப்பட்டனர்.
Source: inneram
November 06, 2010
பாகிஸ்தானில் விமானம் நொறுங்கி விழுந்து 21 பேர் பலி!
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
No comments:
Post a Comment