கிள்ளை:குடித்து விட்டு பைக் ஓட்டிய 10 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கிள்ளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் கிள்ளை சாலையில் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் குடித்து விட்டு பைக் ஓட்டி வந்த 10 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து குடித்து விட்டு பைக் ஓட்டி வந்தவர்களிடம் தலா 1500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேலும் அவ்வாறு நடந்து கொண்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.
Source: Dinamalar
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
போதை தெளிந்து இருக்கும்?!
ReplyDelete