கிள்ளை:குடித்து விட்டு பைக் ஓட்டிய 10 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கிள்ளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் கிள்ளை சாலையில் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் குடித்து விட்டு பைக் ஓட்டி வந்த 10 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து குடித்து விட்டு பைக் ஓட்டி வந்தவர்களிடம் தலா 1500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேலும் அவ்வாறு நடந்து கொண்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.
Source: Dinamalar
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
போதை தெளிந்து இருக்கும்?!
ReplyDelete