November 04, 2010
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், கலியமூர்த்தி, சமூக நல அலுவலர் அம்பிகா, ஊர்நல அலுவலர்கள் சுதந்திரம், சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment