November 04, 2010
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், கலியமூர்த்தி, சமூக நல அலுவலர் அம்பிகா, ஊர்நல அலுவலர்கள் சுதந்திரம், சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

No comments:
Post a Comment