இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், பெட்ரோலைத் தவிர மற்ற எரிபொருட்களை எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில்தான் விற்று வருகின்றன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியமும், மண்ணெண்ணெய்க்கு ரூ.15 மானியமும் அரசு வழங்கி வருகிறது என்று கூறிய சிதம்பரம், இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் விலையை உயர்த்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் கூறினார்.
Source: webdunia
October 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment