பரங்கிப்பேட்டை:கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நேற்று நடந்த இலவச கலர் டி.வி. வழங்கும் விழாவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடலூர்-பிச்சாவரம் வரை செல்லும் புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ் கடலூர்,ஆலப்பாக்கம், பெரியக்குப்பம் வழியாக பரங்கிப்பேட்டை வந்து,அங்கிருந்து பரங்கிப்பேட்டை புதிய பாலம் வழியாக கிள்ளை, பிச்சாவரத்திற்கு செல்கிறது.தினமும் 3முறை இந்த பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ் வசதி மூலம் இப்பகுதி மக்கள் மிகவும் பயன் அடைந்துள்ளனர்.
Source: Dailythanti, Photo: TNTJ PNO
October 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment