கடலூர் : நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரட்சகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் கண் காட்சியை துவக்கி வைத் தார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் கண்காட்சியை....
பார் வையிட்டு பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வரதராஜன், முதுகலை ஆசிரியர்கள் சற்குணவதி, சாந்தி, கவுரி, பாமினி, மகாலட்சுமி செய்திருந்தனர். கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித வளம், எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமடைதல், இருதயம், சீறுநீரக செயல்பாடுகள், கம்ப்யூட்டர் பயன்பாடு, ஊட்டச்சத் தின் வகைகள் இடம் பெற்றன.
Source: Dinamalar
October 18, 2010
பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல் அஸீஸ் மரணம்.
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- கார் மீது லாரி மோதி வாலிபர் பலி
- விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
- நூலகத்திற்கு வேலைவாய்ப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- வண்ண மீன் வளர்ப்பு பயிலரங்கம் துணைவேந்தர் துவக்கி வைத்தார்
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
- Breaking News: தமிழக காங்கிரஸின் புதிய தலைவரகிறார் கே.எஸ். அழகிரி!
பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் "களந்து" கொண்ட அறிவியல் கண்காட்சி ....... ...... ..... எழுத்து பிழைகளில் சற்று கவனம் செலுத்தினால் உங்களது தளம் SUPERB.
ReplyDeleteInsisting you, with love, to rectify the said in the future.
பிழைகளை விலக்கியமைக்கு நன்றி KajaNazimudeen nana
ReplyDelete