சிதம்பரம் : வரும் 19ம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் பந்த்தின் போது பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., சிவனேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அறிவானந்தம், சப் இன்ஸ்பெக் டர்கள் மதிவாணன், வனஜா, மற்றும் அனைத்து எதிர்கட்சி பிரகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிதம்பரம் பகுதியில் போலீஸ் ஆக்ட் நடைமுறையில் உள்ளதால் 5 பேருக்கு மேல் யாரும் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது. இதன் காரணமாக பந்த் அன்று சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபட கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source: Dinamalar
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment