பரங்கிப்பேட்டை : இண்டிகா கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
வடலூர் ஆர்.சி., காலனியைச் சேர்ந்தவர் ராஜா (25). காடாம்புலியூர் பெரியபுறங்கனியைச் சேர்ந்த ராஜ்குமார் (22). இருவரும் இண் டிகா காரில் சொந்த வேலையாக சிதம்பரம் சென்று கடலூர் திரும்பினர். புதுச்சத்திரம் அடுத்த கள்ளுமேடு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத் தில் காரை ஓட்டிச் சென்ற ராஜ்குமார் சம் பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவின் சிறப்பு
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment