சிதம்பரம் நகரில் மேலவீதி காவல்நிலையம் அருகே உள்ள ஷூமார்ட் அமைந்துள்ள 2 மாடிக்கட்டத்தின் முன்புற சிலாப் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் கட்டடத்தின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளிடையே சிக்கி சேதமுற்றது. கட்டத்தில் குடியிருந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினர். இது குறித்து நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.
Source: dinamani
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment