சிதம்பரம் நகரில் மேலவீதி காவல்நிலையம் அருகே உள்ள ஷூமார்ட் அமைந்துள்ள 2 மாடிக்கட்டத்தின் முன்புற சிலாப் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் கட்டடத்தின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளிடையே சிக்கி சேதமுற்றது. கட்டத்தில் குடியிருந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினர். இது குறித்து நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.
Source: dinamani
No comments:
Post a Comment