பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பந்த்தையொட்டி நடந்த தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., உள் ளிட்ட எதிர்கட்சி கூட்டணியினர் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளனர். அதனையொட்டி பரங்கிப் பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம் பகுதிகளில் வியாபாரிகளிடம் கடையை மூடக்கோரி அ.தி.மு.க., - பா.ம.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., வினர் கடையை திறக்கும்படி கூறிச் சென்றனர். கடையை திறக்கவும், மூடவும் தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
"கடையை திறக்கவும், மூடவும் தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது" ---- இவனுக (தி.மு.க., - அ.தி.மு.க) அப்பன், ஆத்தா வீட்டு காசிலே தானே கடை காரர்கள் முதல் போட்டு தொழில் செய்கிறார்கள். ஊரில், இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் "ஒன்று சேர்ந்து" (அப்போ தான் போலீசு கேஸ் இல்லாமல் போகும்) இவனுகளை உதைத்தாலே இந்த கேடுகெட்ட நாதாரிகளுக்கு ஒரு பாடமாக அமையும்.
ReplyDelete