சிதம்பரம் : சிதம்பரத்தில் எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க., உள் ளிட்ட எதிர்கட்சிகள் இன்று (19ம் தேதி) கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளது. சிதம்பரம் உட் கோட்ட பகுதியில் தஞ் சாவூர் எஸ்.பி., செந்தில் வேலன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. உட்கோட்டத்தில் மூன்று ஏ.டி. எஸ்.பி.,க் கள், டி.எஸ். பி., 15 இன்ஸ் பெக்டர் கள், 60 சப் இன்ஸ் பெக்டர்கள், மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
No comments:
Post a Comment