பரங்கிப்பேட்டை:வழிபறி வழக்கில் தேடப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) புகழேந்தி, சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டபோது திடீர்குப்பத் தில் ஆயுதங்களுடன் அமர்ந்திருந்த நால்வரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி(24), வினோத் குமார் (25), நாகலிங்கம் (24), கீழ்பூவாணிக்குப்பம் மோகன் என்பதும், நால்வரும் வழிபறி செய்ய திட் டம் தீட்டியதும் தெரிந்தது. மேலும் அவர்கள் நால் வரும் புதுச்சேரியைச் சேர்ந்த விமல்குமாருடன் சேர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி ஆலப்பாக்கம் அருகே ஆம்னி வேனில் வந்த முதியவரை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜீவ் காந்தி உட்பட நால்வரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விமல்குமாரை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி நிலவரம்!
- முஹமது யூனுஸ் & இபாயின் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்
- இறப்புச் செய்தி
No comments:
Post a Comment