பரங்கிப்பேட்டை:வழிபறி வழக்கில் தேடப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) புகழேந்தி, சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டபோது திடீர்குப்பத் தில் ஆயுதங்களுடன் அமர்ந்திருந்த நால்வரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி(24), வினோத் குமார் (25), நாகலிங்கம் (24), கீழ்பூவாணிக்குப்பம் மோகன் என்பதும், நால்வரும் வழிபறி செய்ய திட் டம் தீட்டியதும் தெரிந்தது. மேலும் அவர்கள் நால் வரும் புதுச்சேரியைச் சேர்ந்த விமல்குமாருடன் சேர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி ஆலப்பாக்கம் அருகே ஆம்னி வேனில் வந்த முதியவரை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜீவ் காந்தி உட்பட நால்வரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விமல்குமாரை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment