கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 117 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் எஸ்.சி.,- எஸ்.டி.,- எம்.பி.சி.,- பி.சி., - ஓ.சி., உள்ளிட்ட 20 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங் கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட் டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment