கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 117 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் எஸ்.சி.,- எஸ்.டி.,- எம்.பி.சி.,- பி.சி., - ஓ.சி., உள்ளிட்ட 20 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங் கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட் டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
No comments:
Post a Comment