நெல்லிக்குப்பம் : பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரியுள்ளது.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந் நோய் பாதிக்கப்பட்டு பலர் உயிர் இழந் துள்ளனர். அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விற்பனை செய்வது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். குடிசை மாற்று திட்டத்திற்கு வழங்கும் நிதியை உயர்த்த வேண்டும். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கடலூர் பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வான்பாக்கம் பெண் ணையாற்றில் பாலம் கட்ட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 8ம் தேதி கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
No comments:
Post a Comment