August 11, 2010
தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
துபாய் : துபாயில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்தியர் ஒருவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். வர்கள் தான் தீ விபத்தில் சிக்கினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் பாகிஸ்தானி. மற்ற ஒன்பது பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
- ரமளான் கரீம்
No comments:
Post a Comment