August 11, 2010
தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
துபாய் : துபாயில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்தியர் ஒருவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். வர்கள் தான் தீ விபத்தில் சிக்கினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் பாகிஸ்தானி. மற்ற ஒன்பது பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
No comments:
Post a Comment