August 11, 2010
தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
துபாய் : துபாயில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்தியர் ஒருவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். வர்கள் தான் தீ விபத்தில் சிக்கினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் பாகிஸ்தானி. மற்ற ஒன்பது பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்
No comments:
Post a Comment