August 11, 2010
பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் வாலிபர் சாவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மர்மமான முறையில் சமையல் கொட்டகை தீ பிடித்து மாற்றுத் திறனாளி வாலிபர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பானு. இவரது மகன் அருள் (23). மாற்றுத் திறனாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டு எதிரே உள்ள கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மர்மமான முறையில் கொட்டகை எரிந்ததில் அருள் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருள் நேற்று இறந்தார்.இதுகுறித்து பானு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment