பரங்கிப்பேட்டைக்கான சமுதாய அமைப்புகள் பலவும் உலகின் பல்வேறு நாடுகள், நகரங்களிலும் சிறப்புற செயலாற்றிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் துபாய் வாழ் பரங்கிப்பேட்டைவாசிகளை ஒருங்கிணைத்து கடந்த 24/09/2010 வெள்ளிக்கிழமை அன்று பொது அமைப்பாக"பரங்கிபேட்டை முஸ்லீம் அமைப்பு ஐக்கிய அரபு அமீரகம்" (PMA UAE) என்கிற பெயரில் நமதூருக்கான துபாய் அமைப்பு தொடங்கப்பட்டது.
இதற்கான முயற்சிகளை சகோ. கவிமதி முன்னெடுத்துள்ளார். சமூக நற்பணிகளில் ஆர்வமுடன் இணைத்துக்கொண்டு, ஊருக்கும் மனிதத்திற்கும் நலம் விழையும் சக ஊர்க்காரர்களை அன்புடன் இவ்வமைப்பு வரவேற்கிறது.
pno.news சார்பாகவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி mypno
September 27, 2010
துபாயில் மலர்ந்தது பரங்கிப்பேட்டைக்கான புதிய அமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment