வரும் செப்டம்பர் 30-ம் தேதி தனது இரு வகை பைக்குகளை
விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது மகிந்திரா நிறுவனம்.
டயாப்லோ, செவாலோ என்று பெரிடப்பட்டுள்ள இந்த பைக்குகளில் முதல் வகை 300 சிசி திறன் கொண்டது. இரண்டாவது வகையான சிவாலோ 125 சிசி திறன் கொண்டது.
என்பீல்டு நிறுவனத்துக்குப் பிறகு 300 சிசி பைக்கை இந்தியாவில் தயாரித்து விற்கும் நிறுவனம் மகிந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.
6 கியர்கள் கொண்ட டயாப்லோவின் விலை ரூ 1.50 லட்சம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிலோ மீட்டர் வரை தரும் என சோதனையில் நிரூபணமாகியுள்ளது. செவாலோவுக்கு ரூ 60 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர்.
இரண்டு மாடல்களுக்கும் டிஸ்க் பிரேக், செல்ப் ஸ்டார்ட்டர் வசதி உண்டு. கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளி மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த பைக்குகள் கிடைக்கும்.
September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!

No comments:
Post a Comment