வரும் செப்டம்பர் 30-ம் தேதி தனது இரு வகை பைக்குகளை
விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது மகிந்திரா நிறுவனம்.
டயாப்லோ, செவாலோ என்று பெரிடப்பட்டுள்ள இந்த பைக்குகளில் முதல் வகை 300 சிசி திறன் கொண்டது. இரண்டாவது வகையான சிவாலோ 125 சிசி திறன் கொண்டது.
என்பீல்டு நிறுவனத்துக்குப் பிறகு 300 சிசி பைக்கை இந்தியாவில் தயாரித்து விற்கும் நிறுவனம் மகிந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.
6 கியர்கள் கொண்ட டயாப்லோவின் விலை ரூ 1.50 லட்சம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிலோ மீட்டர் வரை தரும் என சோதனையில் நிரூபணமாகியுள்ளது. செவாலோவுக்கு ரூ 60 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர்.
இரண்டு மாடல்களுக்கும் டிஸ்க் பிரேக், செல்ப் ஸ்டார்ட்டர் வசதி உண்டு. கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளி மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த பைக்குகள் கிடைக்கும்.
September 27, 2010
செப் 30-ல் விற்பனைக்கு வரும் மகிந்திரா பைக்குகள்!
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
No comments:
Post a Comment