பரங்கிப்பேட்டை: ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் இல்ம் (Islamic Library of Mahmoodhubandar) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய நூலகம் திறக்கப்பட்டது. ஜமாஅத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான முஹமது யூனுஸ் திறந்து வைத்தார். நூலகத்தின் முதல் பார்வை பிரதியை மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.
நன்றி mypno
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
No comments:
Post a Comment