பரங்கிப்பேட்டை: ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் இல்ம் (Islamic Library of Mahmoodhubandar) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய நூலகம் திறக்கப்பட்டது. ஜமாஅத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான முஹமது யூனுஸ் திறந்து வைத்தார். நூலகத்தின் முதல் பார்வை பிரதியை மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.
நன்றி mypno
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இறப்பு செய்தி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,


No comments:
Post a Comment