Islamic Widget

September 08, 2010

மதீனாவில் லைலத்துல் கத்ரில் தொழுகை

மதீனாவில் நேற்று இரவு லைலத்துல் கத்ரில் தொழுகை நடந்தது மக்கள்கடலால் பள்ளி நிறைந்து சாலையில் தொழுதார்கள் மக்கள்.



 

 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள். 2020.)
 
 
 


ismail
ksa

No comments:

Post a Comment