August 19, 2010
மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு தமிழ்நாட்டிலிருந்து 581 இடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச் சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரிடமிருந்து மத்திய ரிசர்வு போலீஸ் படை பிரிவிற்கு இருபாலருக்கும் சேர்த்து 581 பேர் தேர்வு செய்யப் படவுள்ளனர்.இதற்கு மெட்ரிக்குலேஷன் அல் லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.8.2010 அன்று 18 - 23 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங் குடியினருக்கு 5 வயது தளர்த்தியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு 3 வயது தளர்த்தி சலுகை வழங் கப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதி பெறும் நபருக்கு பதிவுத் தபால் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு நடக்கும் தேதி, இடமும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் மருத்துவத் தேர்விற்கு உட் படுத்தப்படுவார்கள். இவ்வாறு செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment