சிதம்பரம்:சிதம்பரம் நான்கு வீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் தலைமையில் போலீசார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத் திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சரி செய்தனர்.மேலும் போக்கு வரத்து சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் மேல வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் வித்தனர்.
மாவட்ட செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment