சிதம்பரம்:சிதம்பரம் நான்கு வீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் தலைமையில் போலீசார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத் திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சரி செய்தனர்.மேலும் போக்கு வரத்து சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் மேல வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் வித்தனர்.
மாவட்ட செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
No comments:
Post a Comment