சிதம்பரம்:சிதம்பரம் நான்கு வீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் தலைமையில் போலீசார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத் திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சரி செய்தனர்.மேலும் போக்கு வரத்து சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் மேல வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் வித்தனர்.
மாவட்ட செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment