July 24, 2010
ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
கிள்ளை : ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர்.சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப் பேட் டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.மூதாட்டி பலி: கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று இரவு ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியதில் லட்சுமி இறந்தார்.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
- கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படப்போவது உறுதி
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- தன்னுடைய நிலைப்பாடடை மாற்றிக்கொள்ளுமா டி.என்.டி.ஜே..!..?
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
No comments:
Post a Comment