சிட்னி, ஜூலை 21: விமானத்தில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.
1934-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரிழந்தார். இதை அடுத்து விமான விபத்துகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ளுவதன் அவசியத்தை உணர்ந்த வாரன், அதற்கான கருவியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
அவர் கண்டுபிடித்த கருப்புப் பெட்டி 1953-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விமானிகளுக்கும், தரைக்கட்டுபாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், விமானம் இயங்கும் முறை உள்ளிட்டத் தகவல்களை கருப்புப் பெட்டி பதிவு செய்யும். விமானம் எந்த விதமான விபத்தில் சிக்கினாலும், கருப்புப் பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
No comments:
Post a Comment