சிட்னி, ஜூலை 21: விமானத்தில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.
1934-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரிழந்தார். இதை அடுத்து விமான விபத்துகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ளுவதன் அவசியத்தை உணர்ந்த வாரன், அதற்கான கருவியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
அவர் கண்டுபிடித்த கருப்புப் பெட்டி 1953-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விமானிகளுக்கும், தரைக்கட்டுபாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், விமானம் இயங்கும் முறை உள்ளிட்டத் தகவல்களை கருப்புப் பெட்டி பதிவு செய்யும். விமானம் எந்த விதமான விபத்தில் சிக்கினாலும், கருப்புப் பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
No comments:
Post a Comment