சென்னை: நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை படம் பிடித்த 5 மாணவர்கள் சிக்கினர்.
5 மாணவர்களும் சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டை டிஜிட்டல் கேமிரா மூலம் படம் பிடித்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்ட 5 பேரும் சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு
- பரங்கிப்பேட்டையில் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழா!
- டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
- ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்
- இறப்புச் செய்தி
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- மாவட்டத்தில் நீடிக்கிறது தொடர் மழை பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ.,
- குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்
No comments:
Post a Comment