பரங்கிப்பேட்டை : சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர், தச்காடு. சேந்திரக்கிள்ளை, வேளங் கிப்பட்டு வழியாக புதுச் சத்திரத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் அதிலும் பள்ளி நேரங்களில் மாண வர்கள் பஸ்சில் ஏறமுடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் பெரும்பாலானவர்கள் நடந்து சென்று பு.முட்லூரில் இருந்து வெளியூர் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. பள்ளி நேரங் களில் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
source: dinamalar
October 27, 2010
சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment