சிட்னி, ஜூலை 21: விமானத்தில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.
1934-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரிழந்தார். இதை அடுத்து விமான விபத்துகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ளுவதன் அவசியத்தை உணர்ந்த வாரன், அதற்கான கருவியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
அவர் கண்டுபிடித்த கருப்புப் பெட்டி 1953-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விமானிகளுக்கும், தரைக்கட்டுபாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், விமானம் இயங்கும் முறை உள்ளிட்டத் தகவல்களை கருப்புப் பெட்டி பதிவு செய்யும். விமானம் எந்த விதமான விபத்தில் சிக்கினாலும், கருப்புப் பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment