கிழக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பாக் பட்டான் நகரத்தில் உள்ள வணக்கஸ்தலமொன்றில் தொழுகைக்கு பின்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 பேர் கொல்லப்பட்டும் 15 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். மோட்டார் சைக்கிளில் கட்டிவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த கட்டிடங்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுபி மரபினை பின்பற்றும் வணக்கஸ்தலமருகில் இச்சம்ப்பம் இடம்பெற்றதால் அவர்களை குறிவைத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிகிறது.
இதற்குமுன்னர் இதே போல் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
October 26, 2010
பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment