CWO நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் (25/10/10)இன்று தலைவர் A. ஜெய்னுல் ஆபுதின் மாலிமார் தலைமையில் நடைபெற்றது
இதில் சிறப்பு விரிந்தினாரக S. ரியாஜ் அஹ்மத் மற்றும் P.M ஆதம் மாலிக் கலந்து கொண்டனர்
இதில் கீ்ழ்வரும் தீர்மானங்களை பற்றி பேசப்பட்டது.
1.கிரசன்ட் சார்பாக ஒரு தெரு முழுக்க மரம் நடுவது பற்றி பேசப்பட்டது அதற்க்கான பனி ஒரு வாரத்தில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது
2.கிரசன்ட் சார்பாக பரங்கிபேட்டை நுழைவாயிலான முட்லூர் மற்றும் புதுச்சத்திரம்தில ARCH அமைக்க கோரி மனு அனுப்புவது பற்றி பேசப்பட்டது
3.கிரசன்ட் சார்பாக கடந்த ஆண்டு போன்று ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புக்கு ஓவிய போட்டி நடத்துவது பற்றி பேசப்பட்டது
4.கிரசன்ட் சார்பாக வருகின்ற காலங்களில் மருத்துவ முகாம் நடத்துவது பற்றி பேசப்பட்டது
5.மேலும் CWO-வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
நன்றி cwo
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment