பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி காரணமாக வரும் 7ம் தேதி பரங்கிப்பேட்டையில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக அன்று காலை காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பு.முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், கீரப்பாளையம், புவனகிரி, பிச்சாவரம், கிள்ளை, குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற் பொறியாளர் பாலசுப்ர மணியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment