Islamic Widget

March 03, 2012

ஓவியப்போட்டியில் முதல் பரிசு



காரைக்கால் தருமபுரத்தில் இயங்கிவரும் எஸ். ஆர். வி. எஸ். நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியில் தின ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் அல்லி பரிசு வழங்கினார். அருகில் பள்ளி தாளாளர் செல்லையன், முதல்வர் மோகனவித்யாவதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்.

No comments:

Post a Comment