ரயில்களில் குண்டு வைத்த 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகள் தலைமறைவாகி விட்டனர்.பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு, விசாரணைகளுக்கு பிறகு தலை மறைவாகி விட்ட, அசோக், ராம் சந்தர், சந்தீப் உள்ளிட்ட, 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகளை பற்றி, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 54 லட்சம் பரிசு வழங்கப்படும் என, விசேஷ புலனைக்குழு (என்.ஐ.ஏ) மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இவர்களில் 6 தீவிரவாதிகள் குஜராத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் இந்தூரை சேர்ந்தவர்கள்.
March 07, 2012
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- இறப்பு செய்தி
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
No comments:
Post a Comment