Islamic Widget

December 02, 2010

வீராணம் ஏரி திறப்பு: பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு


பரங்கிப்பேட்டை: வீராணம் ஏரி தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது  இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பரங்கிப்பேட்டை சுட்ற்றுலா படகு நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள்ளது ஒ௫ பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. படகு நிலையம் மேல் சீரிபாய்ந்து தண்ணிர் பெருக்கு எடுத்து ஓடுகின்றது.













தண்ணிர் பெருக்கு எடுத்து ஒடுகிண்ற..வீடியோ காட்சி விரைவில்  pno.news வாசகர் அன்பர்களின் பார்வைக்கு. இன்ஷா அல்லா

தகவல்:நமது  நி௫பா்  B.ஜெய்லானி

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
    வாசகர் கவனத்திர்க்கு

    நமது சமுதாய பெண்களை கீழ்தரமாக விமர்சிக்கும்
    கருத்துக்களை தவிர்த்து கொல்லவும் இல்லை என்றால் உங்கள் க௫த்தை டிலேட் செய்து வேண்டிவ௫ம்

    ReplyDelete