December 02, 2010
வீராணம் ஏரி திறப்பு: பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு
பரங்கிப்பேட்டை: வீராணம் ஏரி தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பரங்கிப்பேட்டை சுட்ற்றுலா படகு நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள்ளது ஒ௫ பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. படகு நிலையம் மேல் சீரிபாய்ந்து தண்ணிர் பெருக்கு எடுத்து ஓடுகின்றது.
தண்ணிர் பெருக்கு எடுத்து ஒடுகிண்ற..வீடியோ காட்சி விரைவில் pno.news வாசகர் அன்பர்களின் பார்வைக்கு. இன்ஷா அல்லா
தகவல்:நமது நி௫பா் B.ஜெய்லானி
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- நஷ்டவாளர்கள் யார்?
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
- கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteவாசகர் கவனத்திர்க்கு
நமது சமுதாய பெண்களை கீழ்தரமாக விமர்சிக்கும்
கருத்துக்களை தவிர்த்து கொல்லவும் இல்லை என்றால் உங்கள் க௫த்தை டிலேட் செய்து வேண்டிவ௫ம்