December 02, 2010
வீராணம் ஏரி திறப்பு: பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு
பரங்கிப்பேட்டை: வீராணம் ஏரி தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பரங்கிப்பேட்டை சுட்ற்றுலா படகு நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள்ளது ஒ௫ பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. படகு நிலையம் மேல் சீரிபாய்ந்து தண்ணிர் பெருக்கு எடுத்து ஓடுகின்றது.
தண்ணிர் பெருக்கு எடுத்து ஒடுகிண்ற..வீடியோ காட்சி விரைவில் pno.news வாசகர் அன்பர்களின் பார்வைக்கு. இன்ஷா அல்லா
தகவல்:நமது நி௫பா் B.ஜெய்லானி
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை சகோதரருக்கு மருத்துவ உதவி வேண்டி!
- பரங்கிப்பேட்டையில் திடீர் மழை.....
- ஜெயிக்கப் போவது யாரு????
- பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமுதாய மக்களின் கவனத்திற்கு
- பரங்கிப்பேட்டையில் மழை!
- இறப்புச் செய்தி
- பரங்கிபேட்டையில் பெய்தது பெருமழை..!
- சாலை போடும் பனி துவக்கம்
- இறப்புச் செய்தி
- உங்கள் pno.news ஒரு பார்வை!










அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteவாசகர் கவனத்திர்க்கு
நமது சமுதாய பெண்களை கீழ்தரமாக விமர்சிக்கும்
கருத்துக்களை தவிர்த்து கொல்லவும் இல்லை என்றால் உங்கள் க௫த்தை டிலேட் செய்து வேண்டிவ௫ம்