செல்போன் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அமல்படுத்தி உள்ளது. பதிவு செய்ததும், இணையதள வசதி உள்ள செல்போனில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.செல்போனில் முன்பதிவு செய்ததும், முன்பதிவை உறுதி செய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வரும். பயணத்தின் போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால் போதும். இந்த தகவலை, ரெயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.January 03, 2012
செல்போனில் ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அமல்
செல்போன் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அமல்படுத்தி உள்ளது. பதிவு செய்ததும், இணையதள வசதி உள்ள செல்போனில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.செல்போனில் முன்பதிவு செய்ததும், முன்பதிவை உறுதி செய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வரும். பயணத்தின் போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால் போதும். இந்த தகவலை, ரெயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
No comments:
Post a Comment