Islamic Widget

December 30, 2011

பேட்டையை புரட்டி போட்ட தானே புயல்.



தேவனாம்பட்டினம், தாழங்குடா, சி.முட்லூர், கிள்ளை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பரங்கிப்பேட்டையில் அனைத்து பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. ஏராளமான குடிசை வீடுகள் இடிந்துள்ளன. மின்சாரம் மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன. எனவே 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே மின்சாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் விழுந்துவிட்டதால் பெரும்பாலான செல்போன்கள் வேலை செய்யவில்லை. லேண்ட் லைன் போன்கள் மட்டும் வேலை செய்கின்றன.

No comments:

Post a Comment