Islamic Widget

September 24, 2011

சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கிள்ளை:சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என கோயமுத்தூரில் வலியுறுத்திய கல்லூரி மாணவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர்கள் சங்க நகர செயலர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

No comments:

Post a Comment