தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.February 05, 2011
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
Labels:
தமிழகச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment