தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.February 05, 2011
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
Labels:
தமிழகச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment