பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித் திரிந்த 62 பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன.
சுற்றித்திரியும் பன்றிகள்:-
கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறது.அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை சுட்டுக்கொல்ல மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டுகளில் சுற்றித்திரியும் பன்றிகளை சுட்டுக்கொல்ல பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ், செயல் அலுவலர் ஜீஜாபாய் ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டன
இதன்படி நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரியும் 62 பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட பன்றிகளை ஊருக்கு வெளியே உள்ள திடலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.
Source: dailythanthi
January 08, 2011
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரிந்த 62 பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன!
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
அரசியிலில் ஊழல் செய்யும் "பன்னி"களை என்னசெய்யலாம்?
ReplyDeleteஅப்ப "பன்னி" இல்லா பரங்கிப்பேட்டைனு சொல்லுங்க இஸ்மாயில் ?!