பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை மீனவ கிராமங்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பார்øயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை மற்றும் பில்லுமேடு கிராமங்கள் கடற்கரையோரம் உள்ள பகுதிகளை பார்வையிடவில்லை. மேலும் அரசின் சிறப்பு அதிகாரியாக பார்வையிட வந்த ககன்தீப் சிங் பேடியும் தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
Source:dinamalar
December 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- நஷ்டவாளர்கள் யார்?
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
- முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
- ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!
No comments:
Post a Comment