பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை மீனவ கிராமங்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பார்øயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை மற்றும் பில்லுமேடு கிராமங்கள் கடற்கரையோரம் உள்ள பகுதிகளை பார்வையிடவில்லை. மேலும் அரசின் சிறப்பு அதிகாரியாக பார்வையிட வந்த ககன்தீப் சிங் பேடியும் தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
Source:dinamalar
December 07, 2010
அதிகாரிகள் பார்வையிடாததால் மீனவ கிராம மக்கள் அதிருப்தி
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
- கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
No comments:
Post a Comment