பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை மீனவ கிராமங்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பார்øயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை மற்றும் பில்லுமேடு கிராமங்கள் கடற்கரையோரம் உள்ள பகுதிகளை பார்வையிடவில்லை. மேலும் அரசின் சிறப்பு அதிகாரியாக பார்வையிட வந்த ககன்தீப் சிங் பேடியும் தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
Source:dinamalar
December 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது
- பரங்கிப்பேட்டையில் போஸ்டர் பரபரப்பு!
- சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
- அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்
- இறப்புச் செய்தி
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: யூனுஸ் அறிக்கை.!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
No comments:
Post a Comment