சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிள்ளை சுற்றுப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட் டையை இணைக்கும் வகையில் பொன்னந் திட்டு வெள்ளாற்றில் புதியப்பாலம் கட்டி திறக்கப் பட்டுள்ளது.
திறப்பு விழாவைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கடற் கரையையொட்டி பரங்கிப் பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத் தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.கிள்ளை பகுதியினர் மற்றும் வெள்ளாற்றிற் கும் தெற்கு பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்றியத் தின் தலைமையிடமான பரங்கிப்பேட்டைக்கு சிதம்பரம் வழியாக சுற்றி செல்கின்றனர்.எனவே சுற்றுப்பகுதியினர் பயன்பெறும் வகையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளை, பொன் னந்திட்டு வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார் பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamalar photos pno.news
November 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
No comments:
Post a Comment