சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிள்ளை சுற்றுப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட் டையை இணைக்கும் வகையில் பொன்னந் திட்டு வெள்ளாற்றில் புதியப்பாலம் கட்டி திறக்கப் பட்டுள்ளது.
திறப்பு விழாவைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கடற் கரையையொட்டி பரங்கிப் பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத் தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.கிள்ளை பகுதியினர் மற்றும் வெள்ளாற்றிற் கும் தெற்கு பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்றியத் தின் தலைமையிடமான பரங்கிப்பேட்டைக்கு சிதம்பரம் வழியாக சுற்றி செல்கின்றனர்.எனவே சுற்றுப்பகுதியினர் பயன்பெறும் வகையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளை, பொன் னந்திட்டு வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார் பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamalar photos pno.news
November 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு

No comments:
Post a Comment