தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையின் ஆதிக்கத்திற்குட்பட்டு வந்த நிலையில் வட மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் மழை இல்லாமலே இருந்து வந்தது, இந்நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழை மீண்டும் நள்ளிரவு முதல் தொடங்கியது தொடர்ந்து இன்று காலையிலும் பெய்து வருகின்றது.
மழையின் காரணமாக பரங்கிப்பேட்டையிலுள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. மேலும் காஜியார் தெருவில் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் இம்மழையின் வருகை அப்பணியினை பின்னுக்கு தள்ளி இருக்கின்றது.
இதற்கிடையில் தமிழக அரசு நமது கடலூர் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி mypno
November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment