சேத்தியாத்தோப்பு : வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்திய கணவன் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் கொடிக் கால் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் வெங்கடேசன் (55). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார்.
இவருக்கும் மங்களூரை சேர்ந்த தனபால் மகள் தனலட்சுமிக்கும் 10 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். டிரைவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டாக மனைவி தனலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதுபற்றி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, தனலட்சுமியை கொடுமைப்படுத்திய அவரது கணவர் வெங்கடேசன், மாமனார் தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாமியார் வைஜயந்திமாலா உட்பட 9 பேரை தேடி வருகின்றனர்.
November 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment