கடலூர் :கிள்ளை - பரங்கிப்பேட்டை ரயில் பாதையின் அருகே நடந்து வரும் வெள்ளப்பணிகளை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். கிள்ளை, பரங்கிப்பேட்டை இடையே ரயில் பாதையின் அருகில் வெள்ளாற்றின் வலது கரையில் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் வெள்ளத்திலிருந்து ரயில் பாதையை பாதுகாக்க தமிழக அரசு 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பனை மரங்களைக் கொண்டு தற்காலிக பாதுகாப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் , செயற்பொறியாளர் செல்வராஜ், வேங்கடபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
November 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்
No comments:
Post a Comment