கடலூர் :கிள்ளை - பரங்கிப்பேட்டை ரயில் பாதையின் அருகே நடந்து வரும் வெள்ளப்பணிகளை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். கிள்ளை, பரங்கிப்பேட்டை இடையே ரயில் பாதையின் அருகில் வெள்ளாற்றின் வலது கரையில் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் வெள்ளத்திலிருந்து ரயில் பாதையை பாதுகாக்க தமிழக அரசு 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பனை மரங்களைக் கொண்டு தற்காலிக பாதுகாப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் , செயற்பொறியாளர் செல்வராஜ், வேங்கடபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
November 26, 2010
பரங்கிப்பேட்டை ரயில் பாதை பணி: பொறியாளர் ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
No comments:
Post a Comment